Sunday, May 10, 2015

to have constant money flow


லக்ஷ்மி காடஷம் நிரந்தரமாக இருக்க தேவார பாடலை வீட்டில் தீபம் எற்றி காலை /மாலை படிக்கவும்

1. இடரினும் தளரினும் என்று துவங்கும் தேவாரம் .

2. நெய்யும் பாலும் கொண்டு என்று துவங்கும் தேவாரம்.

Friday, May 8, 2015



காரியத்தடை  இருக்குமானால் கையளவு கொள் (குதிரையின் உணவு ) எடுத்து  தலையை 27 முறை சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு கற்பூரம் ஏற்றி அதை நன்றாக சாம்பலாக்கி ஓடும் நீரில் விட்டு விடவும்.  உங்கள் காரியம் தடையின்றி நிறைவேறும் .

வீட்டின் வடகிழக்கு மூலையில் படுக்க போகும் முன் ஒரு தேங்காயை வைக்கவும். அதன் அருகே சிறிது அருகம்புளையும் வைத்து மறுநாள் காலை குளித்து பின்பு தேங்காயை வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலில் உடைத்து விட்டு அருகம்புல்லை விநாயகருக்கு சாற்றி தீபம் ஏற்றி உங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வணங்கவும்.  காரியம் சித்தியாகும்  
வணக்கம் . வெகு நாட்கள் கழித்து நான் மீண்டும் உங்களுடன் என்னுடைய ஜோதிட பரிஹார அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன் .

astro remedies in sankara tv

watch astro remedies by ashvath shanker every saturday @ 11am in sanakara tv 

Monday, May 9, 2011

MY GURU SHRI. S.R.VENKATASUBRAMANIAN (ETTAYAPURAM,TUTICORIN DISTRICT) UNDER WHOM I STUDIED ASTROLGY AND ASTRO REMEDIES-ASHVATHSHANKER
Posted by Picasa

Monday, February 14, 2011

சித்தர்கள் தம் சித்தத்தினால் தம் சித்தப்படி பஞ்சபூதங்களை அடக்கி ஆள்வதனால் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஸ்ரீ ராகவேந்தரைப்போல் உயிருடன் சமாதி நிலையில் அமருவது ஜீவசமாதியாகும். சில சித் புருஷர்கள் முக்தியடைந்த பின் சமாதி  நிலையில் வைப்பது மஹா சமாதியாகும்.  ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நற்பலனை தராவிட்டால்  எதாவது ஒரு சமாதியில் உள்ள சித்தரை வணங்கினால் தடைகள் நீங்கி நல்வழி பிறக்கும்.