Sunday, January 30, 2011

தர்ப்பணம்

தர்ப்பணம் என்பது நம் முன்னோர்களுக்கு நம் நன்றியை காணிக்கையாக கொடுத்தலாகும்.நாம் வாழும் இந்த உடல் நம் முன்னோர்களின் அணுதான்.நம்முடைய பின்னோக்கில் எழு தலைமுறையினர் நமது உடல் உபாதை,திருமணத் தடை,இல்வாழ்வில் சிக்கல், மற்றும் உள்ள நம் துன்பங்களை நீக்க வலு பெற்றவர்கள் . அவர்களுக்குரிய பித்ரு பூஜைகளை நாம் முறையாக செய்வதன் மூலம் நாம் நம் வாழ்க்கையில் வெற்றி  பெறலாம் .வருஷா வருஷம் தர்ப்பணம் செய்வது மட்டும் போதாது. அனைவரும் திலஹோமம் தம்முடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் திலஹோமம் செய்வது அவசியம்.  திலஹோமத்தை செய்ய ஜென்ம நட்சத்திரம்,ஏகாதசி திதி, சனிகிழமை ஏற்ற நாட்கள் .குடும்பத்தில் எதாவது துர்மரணம் நடந்திருக்குமேயானால் நிச்சயமாக திலஹோமம் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment