Monday, January 31, 2011

வ்யதிபாதம் யோகம்

ஒவ்வொரு மாதமும் ராதா நட்சத்திரத்தில் ஸ்ரீ தாமிரபரணி சஹஸ்ரநாம பூஜை செய்வது சகல பாவங்களையும் போக்கும். தாமிரபரணியில் முக்கிய தீர்த்த கட்டம் சேரன் மகாதேவி என்ற ஊரில் உள்ளது.திருநெல்வேலியில் இருந்து சுமார் இருபத்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பஞ்சாங்கத்தில் இருபத்து ஏழு யோகங்கள் உள்ளது. இதில் வ்யதிபாதம் என்ற யோகம் முக்கியமானது. ஒருவருடைய ஜாதகத்தில் விதிபாத யோகத்தில் ஜெனித்ததாக இருந்தால் இந்த ஷேத்திரத்தில் தாமிரபரணியில் நீராடி நதி கரையில் உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாளை வணங்கி சேரன் மகாதேவி ஊரினுள் உள்ள சிவனுக்கு அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment