Friday, May 8, 2015



காரியத்தடை  இருக்குமானால் கையளவு கொள் (குதிரையின் உணவு ) எடுத்து  தலையை 27 முறை சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு கற்பூரம் ஏற்றி அதை நன்றாக சாம்பலாக்கி ஓடும் நீரில் விட்டு விடவும்.  உங்கள் காரியம் தடையின்றி நிறைவேறும் .

வீட்டின் வடகிழக்கு மூலையில் படுக்க போகும் முன் ஒரு தேங்காயை வைக்கவும். அதன் அருகே சிறிது அருகம்புளையும் வைத்து மறுநாள் காலை குளித்து பின்பு தேங்காயை வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலில் உடைத்து விட்டு அருகம்புல்லை விநாயகருக்கு சாற்றி தீபம் ஏற்றி உங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வணங்கவும்.  காரியம் சித்தியாகும்  
வணக்கம் . வெகு நாட்கள் கழித்து நான் மீண்டும் உங்களுடன் என்னுடைய ஜோதிட பரிஹார அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன் .

astro remedies in sankara tv

watch astro remedies by ashvath shanker every saturday @ 11am in sanakara tv