ஜெய் தாமிரபரணி என்று தினமும் நுற்றிஎட்டு முறை கூறினால் சகல நன்மையையும் உண்டாகும், நதிகள் உத்திரவாகிணியாக செல்வதும் அப்படி பட்ட இடத்தில நதியின் மேற்கரையில் உள்ள சிவாலயங்களும் விசேஷமானவை.தாமிரபரணி நதிக்கரையில் மந்திர பூர்வமாக ஸ்நானம் செய்ய வேண்டிய நூற்றிநாற்பத்து ஒன்பது தீர்த்த கட்டங்கள் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ தாமிரபரணியின் மகத்துவத்தை பற்றி செவியினால் கேட்பவர்கள், படிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய பலன் அடைவார்கள்.
No comments:
Post a Comment