Monday, January 31, 2011

தாமிரபரணி புஷ்கரம்

நதியினுடைய பெருமையை தெரிந்து கொள்வதும்,அதைப்பற்றி மற்றவர்களுக்கு கூறுவதும் பெருமையாகும்.தீர்த்த யாத்திரை செய்வது மனிதனுடைய கடமை. நதிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்வத்துபோல பல நல்ல தலை சிறந்த தலைவர்களையும்,ஞானிகளையும் கலைங்கர்களையும்,கவிஞர்களையும் உருவாக்கி இருகின்றது.
இத்தகைய நதிகளில் மிகவும் சிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி நதியாகும். கும்ப மேளாவைப்போல, மாமாங் கத்தை போலவும், தாமிரபரணி புஷ்கரம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் விருச்சக ராசியில் பிரவேசிக்கும்
காலம் தாமிரபரணி புஷ்கரம் கொண்டாட படவேண்டும்.ஸ்ரீ தாமிரபரணி உபாசனை பிரம்மஹத்தி தோஷத்தையும் பித்ரு சாபத்தையும், சுமங்கலி சாபத்தையும் விலக வழி செய்கிறது. 

No comments:

Post a Comment